ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.11 லட்சம் மோசடி

2 months ago 11

சென்னை: ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி ரூ.11 லட்சம் மோசடி செய்துள்ளனர். சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்துள்ளார். வாட்ஸ்அப்பில் வந்த லிங்கை கிளிக் செய்து ரூ.11 லட்சம் அனுப்பியுள்ளார் சுரேஷ். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுரேஷ் சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

The post ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.11 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Read Entire Article