ஆன்லைன் தொழில் சார்ந்த ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டம் கொண்டுவரப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

2 hours ago 1

டெல்லி: ஆன்லைன் தொழில் சார்ந்த ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டம் கொண்டுவரப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். டெலிவரி ஊழியர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்ய தனி இணையதளம் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

The post ஆன்லைன் தொழில் சார்ந்த ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டம் கொண்டுவரப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article