ஆண்டிப்பட்டி அருகே மின்னல் தாக்கியதில் எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

6 months ago 17
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பிராதிக்காரன்பட்டியில், தோட்டத்தின் மரத்தடியில், மழைக்கு ஒதுங்கிய எலக்ட்ரீசியன் ராஜா என்பவர், மின்னல் தாக்கி உயிரிழந்தார். மழையின்போது, மரத்தின் அடியில் நிற்க கூடாது என்றும், இடி மின்னல் தாக்க வாய்ப்பு அதிகம் என்பதால் விழிப்புடன் இருக்குமாறு, அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். 
Read Entire Article