“ஆண்களுக்கும் மாதவிடாய் இருந்திருக்கலாம்” : உச்சநீதிமன்றம் காட்டம்

1 month ago 9

டெல்லி : ஆண்களுக்கும் மாதவிடாய் இருந்தால்தான் பெண்களின் கஷ்டம் புரியும் என்று உச்சநீதிமன்ற பெண் நீதிபதி நாகரத்னா காட்டமாக தெரிவித்துள்ளார். ம.பி உயர்நீதிமன்றத்தில் பெண் நீதிபதி பணிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையில், அந்த பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டதையும் பொருட்படுத்தாமல் இந்த முடிவை எடுத்துள்ளதாக உயர்நீதிமன்றத்தை சாடினார் நீதிபதி நாகரத்னா.

The post “ஆண்களுக்கும் மாதவிடாய் இருந்திருக்கலாம்” : உச்சநீதிமன்றம் காட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article