ஆங்கிலம், இந்தி மொழிகளில் வரும் வகையில் இணையதளம் சரிசெய்யப்பட்டது: எல்.ஐ.சி. விளக்கம்

2 months ago 10

சென்னை: ஆங்கிலம், இந்தி மொழிகளில் வரும் வகையில் இணையதளம் சரிசெய்யப்பட்டது என எல்.ஐ.சி. விளக்கம் அளித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தி மொழி மட்டுமே இணையதளத்தில் இருந்தது. இந்தி மொழி மட்டுமே தெரிந்ததற்கு முதல்வர், உதயநிதி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், மக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறோம் என எல்.ஐ.சி. விளக்கம் அளித்துள்ளது.

The post ஆங்கிலம், இந்தி மொழிகளில் வரும் வகையில் இணையதளம் சரிசெய்யப்பட்டது: எல்.ஐ.சி. விளக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article