ஆங்கிலத்துக்கு அதிக முக்​கியத்து​வம் கொடுக்கின்றனர் என்ற பொருளில்தான் அமித்ஷா பேசினார்: இபிஎஸ்

4 hours ago 4

கேலி சித்​திரம் மூலம் அவதூறு பரப்​பும் திமுக​வுக்கு வரும் தேர்​தலில் மக்​கள் தக்க தண்​டனை வழங்​கு​வார்​கள் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். கோவை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது:

கீழடி அகழாய்வு குறித்து முன்​னாள் அமைச்​சர் பாண்​டிய​ராஜன் தெளி​வாக விளக்​கம் அளித்​துள்​ளார். முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா மற்​றும் எனது தலை​மையி​லான அதி​முக அரசு, கீழடி அகழாய்​வுக்​காக மேற்​கொண்ட நடவடிக்​கைகளை முழு​மை​யாக தெரி​வித்​து​விட்​டோம். விரும்​பும் தெய்​வங்​களை வழிபடு​வது நமது உரிமை.

Read Entire Article