அரும்பாக்கம் விநாயகர் கோயில் விவகாரம்: நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு நடவடிக்கை - மாநகராட்சி உறுதி

2 months ago 9

சென்னை: அரும்​பாக்கம் ஜானகிராமன் காலனி​யில் குடி​யிருப்பு கட்டிடத்தை ஒட்டி சாலை​யில் பாலவிநாயகர் கோயில் நிறுவப்பட்​டுள்​ளது. இக்கோ​யில் அருகில் உள்ள வீடு ஒன்றில் விலங்​குகள் நல ஆர்வலர், நாய்​களுக்கு உணவளித்து வந்துள்ளார். இந்த நாய்​கள், அசைவ உணவை உண்டு​விட்டு, எலும்​புகளை விநாயகர் கோயி​லில் போட்டு அசுத்தம் செய்வதாக புகார் எழுந்தது.

எனவே, நாய்களுக்கு இப்பகு​தி​யில் உணவளிப்பதை தவிர்க்​கு​மாறு பக்தர்கள் சார்​பில் விலங்​குகள் நல ஆர்வலரிடம் வேண்​டு​கோள் விடுக்​கப்​பட்​டுள்​ளது. இந்நிலை​யில், விநாயகர் கோயில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்​பட்​ட​தாக​வும், அதை அகற்ற கோரி​யும் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் விலங்​குகள் நல ஆர்வலரின் உறவினர் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்​தார்.

Read Entire Article