அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: 8 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

3 hours ago 2

அரூர்: அரூர் அரசுப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 8 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சத்துணவில் பல்லி இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் அரூர் மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த 915 மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பயிலும் சுமார் 340 மாணவிகளுக்கு மதியஉணவு தயார் செய்யப்படுவது வழக்கம்.

Read Entire Article