அரசு மருத்துவர் பாலாஜியிடம் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

6 months ago 20

சென்னை: கத்தியால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அரசு மருத்துவர் பாலாஜியை நேரில் சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்தார். மருத்துவர் பாலாஜியிடம் தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலன் விசாரித்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

The post அரசு மருத்துவர் பாலாஜியிடம் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article