அரசு கல்லூரிகளில் 4,000 நிரந்தர ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: உயர்கல்வி துறை அமைச்சர் தகவல்

8 months ago 35

கும்பகோணம்: தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில் 4 ஆயிரம் நிரந்தர ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.

கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமை வகித்து 768 மாணவர்கள், 719 மாணவிகள் என 1,487பேருக்கு பட்டங்களை வழங்கினார். முன்னதாக, செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

Read Entire Article