சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவு பெற்றது. தென்மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவு பெற்றது. அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளுக்கு நன்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
The post அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளுக்கு நன்றி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.