அரசியல் கட்சி தொடங்கினார் பிரசாந்த் கிஷோர்..!!

7 months ago 43

டெல்லி: அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், ஜன் சுராஜ் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். 2025 சட்டப்பேரவை தேர்தலில் தனது ஜன் சுராஜ் கட்சி போட்டியிடும் என்றும் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். கடந்த ஓராண்டாக நடைபயணம் மேற்கொண்டு வந்த நிலையில் கட்சி பெயரை பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.

The post அரசியல் கட்சி தொடங்கினார் பிரசாந்த் கிஷோர்..!! appeared first on Dinakaran.

Read Entire Article