அம்பத்தூரில் ரூ.8.25 கோடியில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் சேகர்பாபு

1 week ago 5

சென்னை: அம்பத்தூரில் ரூ.8.25 கோடியில் திட்டப் பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார். ரூ.8.25 கோடி திட்டப் பணிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா அடிக்கல் நாட்டினர். அத்திப்பட்டு ரெட்டிகுளம் ரூ.2.27 கோடி மற்றும் மங்களாபுரம் குளம் ரூ. 1.82 கோடியில் புனரமைக்கப்பட உள்ளது.

The post அம்பத்தூரில் ரூ.8.25 கோடியில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Read Entire Article