வாஷிங்டன் : அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனில் பணியாற்றும் 5,700 தற்காலிக ஊழியர்களை நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்தவாரம் முதல் பெண்டகனில் தற்காலிக ஊழியர்கள் பணியில் இருந்து குறைக்கப்படுவர் என்று டிரம்ப் அரசு தகவல் அளித்துள்ளது. அரசின் செல்லினங்களை குறைக்கும் வகையில் 5,700 தற்காலிக ஊழியர்களை நீங்க பெண்டகன் முடிவு என தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனில் பணியாற்றும் 5,700 தற்காலிக ஊழியர்களை நீக்க முடிவு!! appeared first on Dinakaran.