அமாவாசையையொட்டி திருச்செந்தூர் கடல் 50 அடி தூரம் உள்வாங்கியது!!

8 months ago 42

தூத்துக்குடி: அமாவாசையையொட்டி திருச்செந்தூர் கடல் 50 அடி தூரம் உள்வாங்கி காணப்படுகிறது. கடல் உள்வாங்கிய நிலையில் ஆபத்தை உணராமல் பக்தர்கள் பாறை மது ஏறி விளையாடி வருகின்றனர்.

The post அமாவாசையையொட்டி திருச்செந்தூர் கடல் 50 அடி தூரம் உள்வாங்கியது!! appeared first on Dinakaran.

Read Entire Article