அனைத்து வகுப்பு பாடங்களிலும் திருக்குறள் சேர்ப்பு: ஐகோர்ட் கிளையில் அரசு விளக்கம்

6 months ago 19

மதுரை: அனைத்து வகுப்புகளிலும் திருக்குறள் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு விளக்கம் அளித்துள்ளது. தேர்வுகளிலும் திருக்குறள் குறித்த வினாக்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என அரசு தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பாடத்தில் அறத்துப்பால், பொருட்பாலின் திருக்குறளை இடம்பெறச் செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அரசு தரப்பின் பதிலை ஏற்று உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனக் கூறி ஐகோர்ட் கிளை வழக்கை முடித்து வைத்தது.

 

The post அனைத்து வகுப்பு பாடங்களிலும் திருக்குறள் சேர்ப்பு: ஐகோர்ட் கிளையில் அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article