ஈரோடு: ஈரோடு அந்தியூர் அருகே விராலிக்காட்டூரில் யானை தாக்கி முதியவர் அங்கப்பன் (79) உயிரிழந்தார். விறகு சேகரிக்கச் சென்ற இடத்தில் காட்டு யானை தாக்கியதில் முதியவர் அங்கப்பன் உயிரிழந்தார்.
The post அந்தியூர் அருகே யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.