சென்னை : மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில், அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்க வேண்டும் என வழக்கறிஞர் சூரியமூர்த்தி வலியுறுத்தி உள்ளார். இரட்டைஇலை சின்னம் தொடர்பான வழக்குநிலுவையில் உள்ளதால் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரி சுப்ரமணியனைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
The post அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்க வேண்டும் : வழக்கறிஞர் சூரியமூர்த்தி appeared first on Dinakaran.