அதிமுக நிர்வாகிகள் மீதான தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

2 months ago 13

சென்னை: அதிமுக நிர்வாகிகள் மீதான தாக்குதலுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாத்தூரில் அதிமுக நிர்வாகி கணேசன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து தமிழ்நாடு முழுவதும் இதுபோல் முன்விரோத தாக்குதல் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

 

The post அதிமுக நிர்வாகிகள் மீதான தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article