அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பான வழக்குகளில் நாளை தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்!

3 months ago 13

சென்னை: அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பான வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய வழக்குகளை ஐகோர்ட் நாளை தீர்ப்பு. அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி மனுத் தாக்கல் செய்திருந்தார். எடப்பாடி பழனிசாமி மனுவை விசாரித்த ஐகோர்ட், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

 

The post அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பான வழக்குகளில் நாளை தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்! appeared first on Dinakaran.

Read Entire Article