அதிக விலைக்கு வந்தே பாரத் ரயில் தயாரிப்பு!!

2 months ago 12

சென்னை : வந்தே பாரத் ரயில்களை ஜ.சி.எஃப் தொழிற்சாலைகளில் தயாரிக்க ரூ.90 கோடி மட்டுமே செலவானதாக SRMU பொதுச் செயலாளர் கண்ணையா குற்றம் சாட்டி உள்ளார். ஆனால் தற்போது தனியார் கார்ப்பரேட் நிறுனங்களிடம் கூடுதல் விலைக்குத் தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

The post அதிக விலைக்கு வந்தே பாரத் ரயில் தயாரிப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article