அண்ணாமலை புயல்; நான் தென்றல்: பாஜக தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன் கருத்து

21 hours ago 2

சென்னை வானகரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார். தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை தேர்வு செய்யப்பட்டார்.

தமிழக பாஜகவில் உட்கட்சித் தேர்தல் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. இதன் தொடர்ச்சியாக மாநில தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிக்கு நேற்று முன்தினம் விருப்பமனு தாக்கல் நடைபெற்றது. அப்போது தமிழக பாஜக தலைவர் பதவிக்கு அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் விருப்பமனு வழங்கினார். வேறு யாரும் மனு அளிக்காததால் போட்டியின்றி அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Read Entire Article