அண்ணாநகரில் அமைந்துள்ள மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸில் புதிய நகை கலெக்ஷன்கள் அறிமுகம்

2 months ago 9

சென்னை: சென்னை அண்ணாநகரில் உள்ள மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் ஷோரூமில் ஸ்வர்ணகீர்த்தி என்ற புதிய தங்க நகை கலெக்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் நிறுவனம் தற்போது 13 நாடுகளில் 360க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், சேலம், திருச்சி, ஈரோடு, வேலூர், ராமநாதபுரம், ஈரோடு, தருமபுரி, தஞ்சாவூர், கும்பகோணம், திருப்பூர், காரைக்குடி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மார்த்தாண்டம், புதுச்சேரி, கரூர் ஆகிய நகரங்களில் 29 கிளைகளை கொண்டுள்ளது. மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் விற்பனையகத்தில் கலைநயமிக்க அணிகலன்கள் கிடைப்பது சிறப்பம்சமாகும்.

அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான ‘மைன்’ பிரமாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’ மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்தகற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’ நகைகள், கைவினை கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’ நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிமைப்புகளில் உருவான ‘டிவைன்’ குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார்லெட்’ ஆகியவை இந்தகண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

இதைத்தவிர அழகிய நகைகளை சிறப்பு சலுகையில் வாங்கவும் வாய்ப்பளிக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை அண்ணாநகரில் உள்ள மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் ஷோரூமில் ஸ்வர்ணகீர்த்தி என்ற புதிய தங்க நகை கலெக்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், அண்ணாநகர் கிளை தலைவர் சமீர் மற்றும் கிளை ஊழியர்கள் உடனிருந்தனர்.

The post அண்ணாநகரில் அமைந்துள்ள மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸில் புதிய நகை கலெக்ஷன்கள் அறிமுகம் appeared first on Dinakaran.

Read Entire Article