அடுத்த 36 மணிநேரங்களில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வானிலை மையம் தகவல்

6 months ago 15

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 36 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது அதற்கு அடுத்த இரு தினங்களில் மேற்கு திசையில், தமிழ்நாடு, இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் எனவும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் 7 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post அடுத்த 36 மணிநேரங்களில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article