சென்னை: கோவை, நீலகிரி, தென்காசி உட்பட 7 மாவட்டங்களில் மதியம் 1 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும் என கணித்துள்ளது.
The post அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.