அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் பாதுகாப்பு சட்ட விதிகளை வகுத்து அரசாணை வெளியீடு..!!

6 months ago 32

சென்னை: அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் பாதுகாப்பு சட்ட விதிகளை வகுத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு செய்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் வீடு வாங்கிய குறிப்பிட்ட மாதத்தில் சொசைட்டி, சங்கம் நிறுவி பதிவு செய்ய வேண்டும். சங்க துணை விதிகளை உருவாக்க வேண்டும்; சங்கத்தை உருவாக்க குறைந்தபட்சம் 4 உரிமையாளர்கள் இருக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் ஒவ்வொன்றும் நிர்வாக குழுவை நியமிக்க வேண்டும் என அரசாணை வெளியிட்டுள்ளது.

The post அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் பாதுகாப்பு சட்ட விதிகளை வகுத்து அரசாணை வெளியீடு..!! appeared first on Dinakaran.

Read Entire Article