திஸ்பூர்: அசாமில் கனமழை காரணமாக 15 மாவட்டங்களில் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக என்டிஆர்எப் தகவல் தெரிவித்துள்ளது. மே 29 முதல் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தொடர் கனமழை; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சாலை, ரயில் மற்றும் படகு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
The post அசாம் கனமழையால் 4 லட்சம் பேர் பாதிப்பு: என்டிஆர்எப் தகவல் appeared first on Dinakaran.