EDக்கு எதிரான வழக்கை ஐகோர்ட்டில் நடத்த முடிவு

1 week ago 5

சென்னை: டாஸ்மாக் அலுவலக சோதனை விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அரசு தலைமை வழக்கறிஞர் நீதிபதிகளிடம் தகவல் தெரிவித்துள்ளார். முன்னதாக, உச்ச நீதிமன்றம் இவ்விவகாரத்தில் உயர் நீதிமன்றமே முடிவெடுக்கட்டும் எனக் கூற, தமிழ்நாடு அரசு தனது மனுவை வாபஸ் பெற்றது.

The post EDக்கு எதிரான வழக்கை ஐகோர்ட்டில் நடத்த முடிவு appeared first on Dinakaran.

Read Entire Article