21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

3 months ago 15

சென்னை: சென்னை உள்பட 21 மாவட்டங்களில் பகல் 1 மணிக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், அரியலூர், காஞ்சிபுரம், சென்னை, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், திருச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் appeared first on Dinakaran.

Read Entire Article