2 நாளில் முதலீட்டாளருக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பு!!

2 months ago 8

மும்பை : பங்குகள் விலை சந்தையில் தொடர்ந்து சரிந்து வருவதால் முதலீட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை சென்செக்ஸ் 820 புள்ளிகள் சரிந்து 78,675 புள்ளிகளானது. இன்று சென்செக்ஸ் மேலும் 700 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்து 77,991 புள்ளிகளாக குறைந்தது.இரு நாட்களில் சென்செக்ஸ் 1,500 புள்ளிகளுக்கு மேல் சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது.

The post 2 நாளில் முதலீட்டாளருக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article