12 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு

3 months ago 14


சென்னை: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு, ஓரிரு இடங்களில், மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

The post 12 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article