ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு

2 hours ago 3

ராஞ்சி: ஜார்க்கண்ட் தேர்தல் பிரசாரத்திற்காக கர்வா பகுதிக்கு ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் ஹெலிகாப்டரில் சென்றார். அங்கு இருந்து அவர் உபி மாநிலம் வாரணாசி செல்வதாக இருந்தது. ஆனால் ஹெலிகாப்டருக்கான எரிபொருளை நிரப்ப முடியவில்லை. இதனால் சுமார் 1 மணி நேரம் தவித்த அவர் சாலை வழியாக வாரணாசி புறப்பட்டார்.

The post ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article