வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதி சித்ரவதை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இன்று சிறை காவலர்கள் ஆஜர்

4 days ago 5

வேலூர்: வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதி சித்ரவதை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இன்று சிறை காவலர்கள் ஆஜராக உள்ளனர். ஜெயிலர் அருள்குமரன், டிஐஜியின் பாதுகாப்பு காவலர் ராஜூ, சிறை காவலர்கள் பிரசாந்த், விஜி ஆகியோர் இன்று ஆஜராகயுள்ளனர். சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில் சிறை காவலர்கள் இன்று ஆஜராக உள்ளனர்

 

 

 

 

The post வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதி சித்ரவதை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இன்று சிறை காவலர்கள் ஆஜர் appeared first on Dinakaran.

Read Entire Article