வீட்டில் நகை,பணம் திருடியவர்கள் மீது நடவடிக்கை கோரிய மனுவில் காவல் ஆய்வாளரை நியமித்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு

5 days ago 5

சென்னை: வீட்டில் நகை,பணம் திருடியவர்கள் மீது நடவடிக்கை கோரி தஞ்சை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலரின் கணவர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். சம்பவத்தில் ராமநாதபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் ஆய்வாளருக்கு தொடர்புள்ளதாக மனுதாரர் சந்தேகிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார். எனவே எஸ்.பி. வேறு ஒரு காவல் ஆய்வாளரை நியமித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

The post வீட்டில் நகை,பணம் திருடியவர்கள் மீது நடவடிக்கை கோரிய மனுவில் காவல் ஆய்வாளரை நியமித்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article