விவசாயி அடையாள அட்டை திட்டம்: மறுஆய்வு செய்து தொடங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

1 week ago 12

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.குணசேகரன், பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி ஆகியோர் கூட்டாகநேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிரத்யேக அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. அதற்காக விவசாயிகளின் பெயர் உள்ளிட்ட விவரங்களை அறியும் வகையில், அடுத்தமாதம் பதிவு தொடங்கி முடிப்பதற்காக ரூ.2,817 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 மார்ச் மாதத்துக்குள் 5 கோடி விவசாயிகளின் விவரங்களை பதிவு செய்து, பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்படும் என்று மத்திய வேளாண் துறை செயலர் தேவேஷ் சதுர்வேதி அறிவித்துள்ளார்.

Read Entire Article