மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் உள்பட 3 பேரிடம் விசாரணை தொடங்கியது

2 hours ago 4

சென்னை: மைலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதாகியுள்ள தேவநாதன், தேவ சேனாதிபதி, சுதிர் ஆனந்த் ஆகிய 3 பேரிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று விசாரணை செய்து வருகின்றனர். மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கி இருந்தது. பண மோசடி தொடர்பாக 4100-க்கும் மேற்பட்டோர் சென்னை அசோக் நகர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்

The post மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் உள்பட 3 பேரிடம் விசாரணை தொடங்கியது appeared first on Dinakaran.

Read Entire Article