வடகிழக்கு பருவமழை: சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சியில் பேரிடர் மீட்பு பயிற்சி தர திட்டம்

4 days ago 5

சென்னை: வடகிழக்கு பருவமழை: சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சியில் பேரிடர் மீட்பு பயிற்சி தர திட்டமிடப்பட்டுள்ளது. மழைக்கால மீட்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக 10,000 பேருக்கு பயிற்சி தர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதீத மழை காரணமாக வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதால் மீட்புப் பணிகள் குறித்து பயிற்சி தர திட்டமிடப்பட்டுள்ளது. 500 குடியிருப்போர் நலச் சங்கங்களை சேர்ந்த 10,000 பேருக்கு மண்டல வாரியாக பயிற்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வடகிழக்கு பருவமழை: சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சியில் பேரிடர் மீட்பு பயிற்சி தர திட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article