ராணிப்பேட்டையில் பிரிண்டருக்கான மை தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து

6 days ago 6
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மனூர் சிட்கோவில் இயங்கி வரும் பிரிண்டருக்கான மை தயாரிக்கும் தொழிற்சாலையில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்து விட்டு எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். மை தயாரிப்பு மூலப்பொருளான தின்னர் இருப்பு வைக்கப்பட்டிருந்த பேரலில் தீப்பற்றியதாக கூறப்படும் நிலையில் விபத்திற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Read Entire Article