மும்பைப் பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!

1 week ago 10

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண் இறுதியில் உயர்வுடன் நிறைவடைந்தது. மும்பைப் பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 302 புள்ளிகள் உயர்ந்து 81,921 புள்ளிகளானது. இடைநேர வர்த்தகத்தின் போது 637 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ் இறுதியில் 362 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 105 புள்ளிகள் அதிகரித்து 25,041 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

 

The post மும்பைப் பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!! appeared first on Dinakaran.

Read Entire Article