சென்னையில் ஆன்லைன் பார்சல் மோசடி போன்ற சைபர் குற்றங்கள் மூலமாக பொதுமக்கள் ரூ.132.46 கோடி பணம் இழப்பு

2 hours ago 4

சென்னை: இந்த ஆண்டு சென்னையில் மட்டும் ஆன்லைன் பார்சல் மோசடி போன்ற சைபர் குற்றங்கள் மூலமாக பொதுமக்கள் ரூ.132.46 கோடி பணத்தை இழந்துள்ளதாகச் சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த 8 மாதங்களில் இது போன்ற 190 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வயதானவர்கள், பெண்களை குறிவைத்து இந்த மோசடிகள் நடைபெறுகிறது. பொதுமக்கள் இதில் இருந்து தப்பிக்க, 1930 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என சென்னை காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தல்

 

The post சென்னையில் ஆன்லைன் பார்சல் மோசடி போன்ற சைபர் குற்றங்கள் மூலமாக பொதுமக்கள் ரூ.132.46 கோடி பணம் இழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article