மியான்மரை தாக்கிய 'யாகி' சூறாவளி.. வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி 74 பேர் பலி..

4 days ago 7
வியட்நாம், லாவோஸ் மற்றும் தாய்லாந்தை தொடர்ந்து மியான்மரை தாக்கிய யாகி சூறாவளியால் அங்கு 74 பேர் உயிரிழந்தனர். 4 நாடுகளில், 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நடப்பாண்டில் ஆசிய கண்டத்தை தாக்கிய சக்திவாய்ந்த புயலாக யாகி சூறாவளி கருதப்படுகிறது. 2021 முதல் நடந்துவரும் ராணுவ ஆட்சியால் மியான்மார் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், சூறாவாளி தாக்கியதால் இயல்பு வாழ்க்கை மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.
Read Entire Article