மின்கட்டண உயர்வுக்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் விளக்கேற்றும் போராட்டம் நடத்த முயற்சி

4 days ago 5

புதுச்சேரி: மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில் விளக்கேற்றும் போராட்டம் நடத்த ஊர்வலமாக சென்றோரை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுச்சேரியில் மின் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதை திரும்ப பெற வலியுறுத்தியும், மின் துறையை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட கோரியும் தொடர்ந்து சமூக இயக்கங்கள் சார்பில் தொடர் பிரச்சாரம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

Read Entire Article