நீட் விலக்கு ஏன் தேவை? விளக்கம் கேட்டு ஒன்றிய அரசு 4 முறை கடிதம்!

2 hours ago 3

சென்னை: நீட் விலக்கு ஏன் தேவை? என்று விளக்கம் கேட்டு ஒன்றிய அரசு 4 முறை தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு கேட்ட கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு உரிய பதில் கடிதம் அனுப்பி உள்ளது. நீட் மசோதா விளக்கம் கேட்டு ஒன்றிய அரசு 4 கடிதம் உருவாக்கியதை சுட்டிக்காட்டி உள்ளோம். தமிழ்நாடு அரசு அளித்த பதில்களால் நீட் விலக்கு தரவேண்டிய சூழல் ஒன்றிய அரசுக்கு ஏற்படும் என்று கூறியுள்ளார்.

 

The post நீட் விலக்கு ஏன் தேவை? விளக்கம் கேட்டு ஒன்றிய அரசு 4 முறை கடிதம்! appeared first on Dinakaran.

Read Entire Article