மதுரை விமான நிலையத்தில் இரவு நேர விமானங்களை இயக்க AAI ஒப்புதல்

1 week ago 10

 

சென்னை: நீண்ட கால கோரிக்கையாக இருந்த, மதுரை விமான நிலையத்தில் இரவு நேர விமானங்களை இயக்க, இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) ஒப்புதல் அளித்துள்ளது. விமானங்களை இயக்க தனியார் விமான நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் என்பதால் பாதுகாப்பு பணிக்கு கூடுதல் சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் வரவழைக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

The post மதுரை விமான நிலையத்தில் இரவு நேர விமானங்களை இயக்க AAI ஒப்புதல் appeared first on Dinakaran.

Read Entire Article