பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் நிறைவு..!

1 week ago 9
பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 10ம் தேதி சொந்த ஊர் செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலையில் தொடங்கிய நிலையில், அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லக்கூடிய ரயில்களின் டிக்கெட்டுகள் சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன. ஆன்லைன் முன்பதிவு வசதிகள் இருந்தாலும், சென்னை எழும்பூர் ரயில் நிலைய கவுண்டர்களில் டிக்கெட் பதிவு செய்ய ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
Read Entire Article