பென்னி குவிக்கின் ‘நீர் அவதாரம்’ - பெரியாறு அணை அஸ்திவார பணி தொடங்கிய நாள் இன்று!

2 hours ago 4

கூடலூர்: 18-ம் நூற்றாண்டில் தென் தமிழகத்தில் பல ஆறுகள் வறண்டதால் பஞ்சம், பட்டினி அதிகரித்தது. இதற்காக வட மேற்கு திசையில் சென்று அரபிக்கடலில் கலந்த முல்லைப் பெரியாற்றில் அணை கட்ட முடிவு செய்யப்பட்டது.

இப்பொறுப்பு ஆங்கிலேய பொறியாளர் கர்னல் பென்னிகுவிக் வசம் 1882-ல் பிரிட்டிஷ் அரசு ஒப்படைத்தது. கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள அடர்ந்த காடு, வன விலங்குகள், அதீத மழை பொழிவு உள்ளிட்டவை பெரும் சவாலாக இருந்தது.

Read Entire Article