நீலகிரி மாவட்டம் சாலையோரத்தில் குட்டியுடன் மேய்ச்சலில் ஈடுபட்ட காட்டு யானைகள்

17 hours ago 5
நீலகிரி மாவட்டம் முதுமலையில் நிலவும் இதமான காலநிலையால் மாலை நேரங்களில் சாலையோரத்தில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானை கூட்டத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.  தென்மேற்கு பருவ மழை காரணமாக முதுமலை உள் மற்றும் வெளி மண்டல வனப்பகுதிகள் செழிப்புடன் காணப்படுவதால் பிறந்து ஒரு மாதமே ஆன குட்டியுடன் வந்த இரண்டு யானைகள் மேய்ச்சலில் ஈடுபட்டன.
Read Entire Article