நீலகிரி: சேரங்கோடு ஊராட்சியில் கணக்கில் வராத ரூ.3.25 லட்சத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறையினர்

1 week ago 11

நீலகிரி: சேரங்கோடு ஊராட்சியில் கணக்கில் வராத ரூ.3.25 லட்சத்தைப் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் இதுகுறித்து ஊராட்சி தலைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சி உள்ளது. இங்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லில்லி ஏலியாஸ் தலைவராக உள்ளார். இந்த ஊராட்சியில் திட்டப் பணிகளுக்கு கமிஷன் பெற்று, தகுதியில்லாத நபர்களுக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன.

Read Entire Article