தெரு நாய்கள் துரத்தியதில் 17ஆடுகள் சுற்றுச்சுவர் இல்லாத 40 அடி கிணற்றில் விழுந்து பலி..

5 days ago 6
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த செம்மண்குழிப்பாளையத்தில், பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த செம்மறி ஆடுகளை இரவில் தெருநாய்கள் துரத்தியதில் கிணற்றுக்குள் விழுந்து 17 ஆடுகள் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர். தீயணைப்புத்துறையினர் 40 அடி ஆழமுள்ள, சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றிலிருந்து 35 ஆடுகளை மீட்ட நிலையில், அவற்றில் 17 உயிரிழந்தாக கூறப்படுகிறது. 
Read Entire Article