தூத்துக்குடி அருகே மாணவர்களை அடித்த ஆசிரியர் சஸ்பெண்ட்!!

9 hours ago 4

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே பள்ளி மாணவர்களை பிரம்பால் அடித்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலநம்பியபுரம் அரசுப்பள்ளியில் மாணவர்கள் படிக்காததால் பிரம்பால் அடித்த ராதாகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

 

The post தூத்துக்குடி அருகே மாணவர்களை அடித்த ஆசிரியர் சஸ்பெண்ட்!! appeared first on Dinakaran.

Read Entire Article